Wednesday, July 1, 2009

இறுதி ஊர்வளம்

என் இறுதி ஊர்வளத்தில்

ரோஜா பூக்களை

துவுங்கள்

என்னவள் வரக்கூடும்

Sunday, May 17, 2009

மழைத்துளியின் ஏமாற்றம்

என்னவளை தழுவிச்செல்லும்
வாய்ப்பை நொடிப்பொழுதில்
இழந்தது
அவள்குடையை விரித்தவுடன்
ஏமாற்றத்துடன்மழைத்துளி

Thursday, May 14, 2009

பெயரை உச்சரிக்க

என்னவள் கூப்பிட்டும்
நான் திருபவில்லை
என் பெயரை அவள்
மிண்டும்
ஒரு முறை
உச்சரிக்கவேண்டும்
என்பதற்காக

Wednesday, May 13, 2009

கவிதை

கவிதை போட்டியில்

என்னவளின் பெயரை மட்டும்

எழுதுவைத்தேன்

பரிசு பட்டியலில்

என் பெயர் மட்டும் இருந்தது

கைஎழுத்து

என்னவளின்

பெயரை எழுதியே

என் கைஎழுத்து அழகானது

ஆனால்

என் தலைஎழுதோ ?

அழகு

என்னவள் உச்சரிகும்வரை

தெரியவில்லை என்


பெயர் இத்தனை

அழகு

எண்று

Tuesday, May 12, 2009

கோலம்

ஒரே புல்லியில்

அழகான

கோலம் என்னவள்

நெற்றியில் பொட்டு

பூ


வாடிய பூதான்
ஏன்றாலும்
என்னவள்
சூடும் பொழுது
மீண்டும் ஒரு முறை
பூக்கிறது