என் இறுதி ஊர்வளத்தில்
ரோஜா பூக்களை
துவுங்கள்
என்னவள் வரக்கூடும்
என்னவளை தழுவிச்செல்லும்
வாய்ப்பை நொடிப்பொழுதில்
இழந்தது
அவள்குடையை விரித்தவுடன்
ஏமாற்றத்துடன்மழைத்துளி
என்னவள் கூப்பிட்டும்
நான் திருபவில்லை
என் பெயரை அவள்
மிண்டும்
ஒரு முறை
உச்சரிக்கவேண்டும்
என்பதற்காக
கவிதை போட்டியில் என்னவளின் பெயரை மட்டும்எழுதுவைத்தேன் பரிசு பட்டியலில்என் பெயர் மட்டும் இருந்தது
என்னவளின்பெயரை எழுதியே என் கைஎழுத்து அழகானதுஆனால்என் தலைஎழுதோ ?
என்னவள் உச்சரிகும்வரை
தெரியவில்லை என்
பெயர் இத்தனை
அழகு
எண்று
ஒரே புல்லியில்
அழகான
கோலம் என்னவள்
நெற்றியில் பொட்டு

வாடிய பூதான்
ஏன்றாலும்
என்னவள்
சூடும் பொழுது
மீண்டும் ஒரு முறை
பூக்கிறது